🚩🚩🚩🚩🚩🚩🚩🚩
தமிழ்மாநில அஞ்சல் நான்கின் அறைகூவலுகிணங்க இன்று 22.12.2020 திருச்சி அஞ்சல் RMS NFPE COC சார்பாக திருச்சி தலைமை அஞ்சலகம் முன்பாக டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக ஆர்பாட்டம் நடைபெற்றது. NFPE COC தலைவர் K.மருதநாயகம் கோட்ட செயலர் P3 தலைமைதாங்க, N.செல்வன் மாநில உதவி செயலர்AIPRPA ,R.கிரிபாலன் மாநில உதவி செயலர் P3, R.கோபாலகிருஷ்ணன் P4, P.கல்யாண சுந்தரம் GDS, R.குணசேகரன் ,சம்மேளனகுழு உறுப்பினர், ஆகியோர் வாழ்த்துரை வழங்க ,S.கோவிந்த ராஜன் ,ஆதரவு கோஷங்கள் முழங்க T.குணசேகரன் COC கன்வீனர் நன்றியுரை கூற ஆர்பாட்டம் நிறைவுற்றது. ஆர்பாட்டத்தில் 50 க்கும் மேற்பட்ட தோழர்கள்,தோழியர்கள் கலந்துகொண்டனர்.🚩🚩🚩🚩🚩
No comments:
Post a Comment